E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
விஸ்வாவையும், மாடல் வர்ஷாவையும் சேர்த்து யாரோ போட்டோ எடுக்குறாங்க..
நியூஸ் பேப்பர்ல போடுறாங்க..
அஸ்வின் போய் வர்ஷாட்ட சண்டை போடுறான்...
அப்புறம் அந்த மேனேஜர் தான் காரணம்னு தெரிஞ்சி மன்னிப்பு கேட்கிறான்.. :cool:
அப்புறம்.. அப்புறம்.. அப்புறமே... :D:p
அஸ்வின் சண்டை போடுறானா...நோ காமெடி.
தல உட்கார்நத இடத்திலேயே இருந்து அடிப்பார்..
அவள் அலறியடிச்சு ஓடி வருவாள்...
ஏதோ பாதுகாப்புன்னு சொன்னாரே...வர்ஷூக்கு ல..
மவளே கையை வச்ச ...தொலஞ்ச
நோ..நோ...இன்று நோ...க.கு
 

Joher

Well-Known Member
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா

விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்.......
 

vijivenkat

Well-Known Member
Nice update.. ஒரு வழியாக fb முடிந்த பின் கொஞ்சம் relax ஆச்சு....இப்போ இந்த வர்ஷா கூட சேர்ந்த யாரும் photo எடுத்து இருப்பதாக தோன்றுகிறது... இதை வைத்து அவள் blackmail பண்ண try பண்ணுவாளோ.....

ஆனால் வர்ஷ் பேபி இதல்லாம் நம்ப மாட்டா....
 

Hema27

Well-Known Member
ஆம்..இனி எங்களை அடைக்க முடியாது..
ஆட்டம் கொண்டாட்டம் தொடரும்....
எவ்வளவு நாளாச்சு ...எங்கே ஹேமா ...எடுத்துட்டு ஓடி வா
தோ!..வந்துட்டேன்....
Extra va kondu vandhurken...
யார் வேணாலும் join panniklam:p
 

Sundaramuma

Well-Known Member
நான் இதை தான் எதிர்பார்த்தேன் ..... அவனுக்கு அவளோட நுட்பமான உணர்வுகள் தெரியலை ......
அந்த உணர்வுகக்ளை புரிந்து கொள்ளும் capacity அவனுக்கு இல்லை ....

அவனை கை காட்டுவதனால் ஒன்றும் ஆக போவதும் இல்லை .....
அவள் இப்படி சிதைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை ......
ஐஸ்வர்யா விஷயம் தெரிந்த பிறகு தான் அது வர்ஷினிக்கு தெரியுது ....சந்தோஷம் ......


ஆனா ஒன்னு இவ்வளோ பட்டும் ஈஸ்வருக்கு இப்போ இன்னைக்கு வர்ஷினி உணர்வுகள்
அனைத்தும் புரிகிறதா என்று கேட்டா....இப்போவும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ...
அவன் மீது தவறில்லை .....சிலதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது ......


மாடல் வர்ஷா அண்ட் ஈஸ்வர் போட்டோ ??? .... ஓகே .....
இறுதி பகுதி ஒரு அழகு கவிதை .....
Awesome episode.....
Thank you very much.Mallika :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top