E83 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்..
இன்பமும் துன்பமும் உங்கள் சாய்ஸ்..

வாழ்கையின் தோட்டத்தில்..
பூக்களும் சிரிக்கும்..
பூக்களின் பாதையில்
முட்களும் இருக்கும்..

பூவா முள்ளா உங்கள் சாய்ஸ்...
புன்னகையோ கண்ணீரோ
உங்கள் சாய்ஸ்...


வைரமுத்து..
Serial title song.
இது சீரியல் பாட்டுதானே பாத்திமா.
 

Lalithaganesan

Well-Known Member
"என் மருமகக்கிட்டே கோயில் மாதிரி வீட்டை வெச்சிக்கணும்னு சென்னது தப்பாப் போச்சு." "ஏன்? என்னாச்சு...?"
"
வாசல்லே ஒரு உண்டியலை வெச்சிட்டா."
ஹா ஹா ஹா
 

Joher

Well-Known Member
எனக்கு 2 கேள்விகள் கேட்கணும்.....
No. 1 to Esh.......
ஐஸ் அப்பா இறந்தபோது மதிய சாப்பாடு சம்பந்தி வீட்டோடது...... that means your family.....
நீ காலையில் return ஆகி திரும்ப வரவில்லை...... உன் அருமை மனைவி hotel இல் நல்லா சாப்பிட்டா....... What about the others? Especially your parents........ Varsh அங்கே சாப்பிட கூடாததற்கு சொன்ன காரணம் திருப்பதி போறோம்....... நீ திருப்பதி போறது யாருக்கும் தெரியாது...... Including your lovely wife
உன் parents அங்கே சாப்பிட்டங்களே....... அவர்கள் திருப்பதி வரலாமா.......

No. 2 to Varsh.......
ஈஸ்வர் என்னும் மனிதனை பார்க்காமல்
இருந்திருந்தால் நான் சந்தோசமா இருந்திருப்பேன்........
Even 0.1% chance is also not there.......
நீ அவன் தப்பா நடந்தப்ப உன் அப்பாவிடம் சொல்லி இருக்கலாம்...... அவரும் காதும் காதும் வைத்த மாதிரி ஈஸ்வரை கவனித்திருப்பார்....... உன்னை எது அல்லது யார் தடுத்தது....... அவன் மேல் உனக்கிருந்த soft corner தான்........
நீ ஈஸ்வரை பார்க்காமல் இருந்திருந்தால் உன்
அப்பா போய் சேர்ந்தப்பவே நீ காணாமல் போயிருப்பாய்...... அதான்மா to a hostel .......
உனக்கு கல்யாணம் என்கிற ஒன்றே நடந்திருக்குமா என்பதே சந்தேகம்....... Because நீ நினைக்கிற மாதிரி ideal man யாரும் இங்கு கிடையாது.......
Esh பண்ணினது தப்பு தான்..... ஒரு 18 வயது பெண்ணை கண்டுகொள்ளாமல் வீட்டு சிறையில் அடைத்தது தப்பு தான்........ ஆனால் உன்னுடைய தவறை திருத்த (drug) அவன் வாழ்க்கையை பணயம் வைத்தான்...... வேறு யார் என்றாலும் போடி drug addict என்று சொல்லி உன்னை இன்னும் சிதைத்திருப்பார்கள்......... இன்னும் உன்னுடைய இந்த நிலை யாருக்கும் தெரியாது..... தெரியவும் விடமாட்டான்....... USக்கே வந்து உன்னை பார்த்திருந்தால் கூட நீ இப்போ போலவே அவனை இம்சை தான் செய்திருப்பாய்....... போக சொல்லி இருக்கமாட்டாய்....... ஆனால் அவன் வராத காரணம்...... so simple....... அவன் வந்தால் நீ திரும்பவும் drug பக்கம் போய் விட கூடாது என்பதே.........
பத்துவிடம் சொல்வது போல் அவனை தவிர வேறு யாராலும் உன்னை இந்த அளவு புரிந்திருக்க முடியாது.......
 

fathima.ar

Well-Known Member
எனக்கு 2 கேள்விகள் கேட்கணும்.....
No. 1 to Esh.......
ஐஸ் அப்பா இறந்தபோது மதிய சாப்பாடு சம்பந்தி வீட்டோடது...... that means your family.....
நீ காலையில் return ஆகி திரும்ப வரவில்லை...... உன் அருமை மனைவி hotel இல் நல்லா சாப்பிட்டா....... What about the others? Especially your parents........ Varsh அங்கே சாப்பிட கூடாததற்கு சொன்ன காரணம் திருப்பதி போறோம்....... நீ திருப்பதி போறது யாருக்கும் தெரியாது...... Including your lovely wife
உன் parents அங்கே சாப்பிட்டங்களே....... அவர்கள் திருப்பதி வரலாமா.......

No. 2 to Varsh.......
ஈஸ்வர் என்னும் மனிதனை பார்க்காமல்
இருந்திருந்தால் நான் சந்தோசமா இருந்திருப்பேன்........
Even 0.1% chance is also not there.......
நீ அவன் தப்பா நடந்தப்ப உன் அப்பாவிடம் சொல்லி இருக்கலாம்...... அவரும் காதும் காதும் வைத்த மாதிரி ஈஸ்வரை கவனித்திருப்பார்....... உன்னை எது அல்லது யார் தடுத்தது....... அவன் மேல் உனக்கிருந்த soft corner தான்........
நீ ஈஸ்வரை பார்க்காமல் இருந்திருந்தால் உன்
அப்பா போய் சேர்ந்தப்பவே நீ காணாமல் போயிருப்பாய்...... அதான்மா to a hostel .......
உனக்கு கல்யாணம் என்கிற ஒன்றே நடந்திருக்குமா என்பதே சந்தேகம்....... Because நீ நினைக்கிற மாதிரி ideal man யாரும் இங்கு கிடையாது.......
Esh பண்ணினது தப்பு தான்..... ஒரு 18 வயது பெண்ணை கண்டுகொள்ளாமல் வீட்டு சிறையில் அடைத்தது தப்பு தான்........ ஆனால் உன்னுடைய தவறை திருத்த (drug) அவன் வாழ்க்கையை பணயம் வைத்தான்...... வேறு யார் என்றாலும் போடி drug addict என்று சொல்லி உன்னை இன்னும் சிதைத்திருப்பார்கள்......... இன்னும் உன்னுடைய இந்த நிலை யாருக்கும் தெரியாது..... தெரியவும் விடமாட்டான்....... USக்கே வந்து உன்னை பார்த்திருந்தால் கூட நீ இப்போ போலவே அவனை இம்சை தான் செய்திருப்பாய்....... போக சொல்லி இருக்கமாட்டாய்....... ஆனால் அவன் வராத காரணம்...... so simple....... அவன் வந்தால் நீ திரும்பவும் drug பக்கம் போய் விட கூடாது என்பதே.........
பத்துவிடம் சொல்வது போல் அவனை தவிர வேறு யாராலும் உன்னை இந்த அளவு புரிந்திருக்க முடியாது.......


From now onwards u will be called as Dr.joher..
Research scholar thothaan ungakitta
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top