Hi Malli,
After 65 episodes,
வர்ஷினி என்ற மைய கதாப்பாத்திரம்,
கதையில் உண்டு,
அவளின் எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள்,
அவளுக்கும் மனது என்ற ஒன்று உண்டு,
அவளின் சின்ன இதயத்தில் உண்டாகும்
உணர்வு போராட்டங்கள் என்று
இந்த பதிவில் வெளிப்படுத்தி,
முழுமையாக அவளை உணர வைத்ததற்கு
நன்றி,நன்றி,நன்றி....
I'm not a big fan of Kamal.
இருந்தாலும் குணாவில்,
"இந்த மூஞ்சி எனக்கு வேண்டாம்"
என்று repeated ஆ சொல்லும் பொழுது
ஏற்படும் அந்த தலை சுற்றும் உணர்வு,
வர்ஷின்,
"நான் தப்பா,தப்பானவளா"
என்ற கதறல் எனக்கு ஏற்படுத்தியது......
Waiting for Varshini-untold story
(remaining).