Thank you vetrimathi for ur encouraging and kind wordsசகோதரி சோபா அவர்களுக்கு நன்றிகள்... அருமையான தலைப்பு, தலைப்பைப் படித்ததும் தோன்றியது ஒரு மனநோயாளின் கதை என்று, இரண்டு நாட்களில் 61 ud படித்து விட்டேன் பால இடங்களில் கண்ணீர் என்னை அறியாமல். தெளிவான நடை, படிக்கும் அனைவருக்கும் இரணத்தை அல்ல வடுவினை ஏற்படுத்தும் சிறிதும் அய்யம் இல்லை.... சுதா வின் முன் அனைவரும் சும்மா... சிதறிய நினைவுகள் சேரும் போது நினைக்கும் மாத்திரத்தில் என்ன ஒரு கொடுமை... இதை எனக்கு பரிந்துரைத்த தங்கை தரணிக்கு முதலில் நன்றிகள்... முடிச்சுகள் அவிழும் போது நடக்க போகும் விபரீதங்களை கனத்த இதயத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி சோபா அவர்களை
eeeeee...Shoba, Update please
I cannot control myself