malar02
Well-Known Member
மிகவும் சிறப்புஆம் மலர் நன்றி
மிகவும் சிறப்புஆம் மலர் நன்றி
Correctபிரிவு கொடிது தான்......
நிரந்தர பிரிவு அதைவிடவும் கொடிது.......
அனுபவித்தவர்களுக்கு தான் புரியும்..... அந்த வலியும் வேதனையும்.......
பிரிவின் காரணம்......... யதார்த்தமோ........ உண்மையோ.........
யார் பிரிந்தாலும் அடுத்தவர் வாழ்வார்.......
இது தான் நிதர்சனம்.....
அனுபவித்த அனுவுக்கு தெரியும்..... அதன் வலி........
விட்டு கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.........
In-house பிரிவு கொடுத்திருக்கலாம்........
இப்போ வீட்டில் எல்லோரும் பதற போகிறார்கள்........
இப்போதானே வந்து கூட்டி சென்றான்.... திரும்பவுமா என்று.....
விக்ரமை தவறாக நினைக்க நிறைய வாய்ப்புகள்......
husband நல்லவரா..... கெட்டவரோ....... யாரிடமும் விட்டு கொடுக்க தோன்றாது....... அதுவும் வீட்டாரிடம்....... அது தான் மஞ்சள் கயிறு ரகசியம்......