Sundaramuma
Well-Known Member
AWESOME .....Joherஅய்யோ பாவம்...... ஏன் திரும்ப திரும்ப இதே தப்பை செய்கிறான்........... எத்தனை முறை அனு சொன்னாலும் காதில் ஏறாதா......
அவள் மேல் இதுவரை எந்த தப்பும் சொல்லமுடியாது..... திருமணம் முடிந்தவுடன் கூப்பிடும் போது போகவில்லை என்பது அப்பாவின் முடிவுக்கு wait பண்ணியதால்........
திரும்பவும் அவன் சொன்ன மாதிரி அண்ணனுக்காக என்றாலும் அவள் தான் அவனிடம் போனாள்...... அவன் அவளை தேடவேயில்லை......
அவளுக்கு
முதல் சிக்கல் அவன் தங்கையினால்
இரண்டாவது சொல்ல சொல்ல கேளாமல் அக்கா முடித்து வைத்த திருமணம்.......
இதில் அவள் தப்பு என்ன......
அக்கா நல்லா இருக்கணும்.......
தங்கை நல்லா இருக்கணும்.... phone பண்ணட்டுமா...... அவளுக்கும் அக்கா மாதிரி ஏதாவது பிரச்னை இருக்குமா...... என்று
கேட்பவனுக்கு தன் மனைவிக்கு இருக்கும் பிரச்சினை ஏன் தெரியவில்லை? இல்லை தெரிந்தும் சரியாக்காமல் இருக்கிறானா......
சாஷா எல்லாம் நியாபகத்தில் இருக்கிறாள்..... பக்கத்தில் இருக்கும் மனைவி தெரியவில்லை......
இவனெல்லாம் என்ன judge..... நியாயம் பேசப்போறான்...
He is ignoring her just like that..... So sad about Anu....
வாழ்க்கையில் உடன் பிறப்புகள் முக்கியம் தான்...... ஆனால் மனைவி என்று ஒருத்தி வந்த பிறகும் மனைவியை விட உடன்பிறப்புகள் தான் முக்கியம் என்று நினைக்கும் பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் தான் முடிகின்றன.........
Ofcourse யாருக்குத்தான் பிரச்சனை இல்லை..... உடன்பிறப்புகள் முக்கியம் தான்..... ஆனால் அதைவிட மனைவி மிக மிக முக்கியம்.......
அதனால் தான் இப்போதைய ஈஸ்வருக்கு ஏக மரியாதை.....
இது கதை என்பதால் வெற்றி தான்.....
அடுத்த epiyil அனு வச்சி செய்யப்போகிறாள்.....
Waiting for that in the next epi......
I agree.....