வெறி கொண்ட வேங்கையா இருக்கானே... அடேய் ஏன்டா நீ இப்படி பொசுக்குன்னு ஜிப் எல்லாம் கழட்டி விடுற தீடீர் யாராவது வந்தா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க.... அவளை தான் சொல்லுவாங்க.....நீ கோவமா காட்டுறனு சொல்லி அவளை அசிங்க படுத்திட்டு இருக்க.... நீ தனிமையில் செய்ய வேண்டியதை எல்லாம் பொதுவில் செய்யுற... இது எங்க போய் முடிய போகுதோ