ரிவ்யூ பார்த்து கதை படிச்சேன்...படிக்க ஆரம்பிச்சா கீழ வைக்க முடியல...கிடைக்கிற கேப்ல எல்லாம் படிச்சேன்..அப்படியே கட்டிப்போடுது கதை....அன்பையும் அறிவையும் அவ்ளோ பிடிச்சது...அதுவும அன்பு அவளைத் தேடியலைந்ததை சொல்லும் போது..ப்பா...அறிவு அழும்போது என் கண்ணிலும் நீர்த்துளி...அப்பா கிட்ட நல்ல பேர் எடுத்திட்டேனு குதிக்கும் போது சிறு பிள்ளையாய்...
ரொம்ப ரசித்து படித்தேன் சிஸ்...