ஹா...ஹா...ஹா......
நம்ம மீனுவோட வாய் கொஞ்சம் கூட குறையாம நாவலை முடிச்சிருக்கீங்க, சவீதா முருகேசன் டியர்
போதாக்குறைக்கு இவளோட பொண்ணு அனுத்யா வேற
சுஜய் ரொம்பவே பாவம் பா
ஆனாலும் அவனுக்கும் இதெல்லாம் பிடிச்சுதானே இருக்கு
ரொம்பவே அருமையான நாவல் இந்த ''ஆத்தங்கரை மரமே'' நாவல், சவீதா டியர்
நீங்க முதலில் இந்த நாவலைக் கொடுத்தப்போ நான் எத்தனை தடவை இந்தக் கதையைப் படிச்சேன்னு எனக்கே தெரியாது பா
எனக்கு ரொம்ப பிடிச்ச நாவல்களில் இதுவும் ஒன்று, சவீதா டியர்