தான் திருடி பிறத்தியாரை
நம்ப மாட்டாள்-ங்கிற மாதிரி
தப்பு செய்யும் சுபஸ்ரீ, ஜெயஸ்ரீயை
வீண் வம்பில் மாட்டிவிட
என்ன செய்து ஏழரையைக்
கூட்டப் போறாளோ?
தெரியலையே, சுகன்யா டியர்?
இந்த லூசு ஜெயஸ்ரீ, இவளை
விட்டு அந்த சுஜாதாவுடன்
போயி இருந்துக்கலாம்ப்பா
ஹேய், இந்த அழகிய நாவலை
நான் ஏற்கனவே படிச்சிருக்கேன்,
சுகன்யா டியர்
என்னன்னு பொறுத்து இருந்து பார்ப்போம் பானும்மா....
ஹ்ம்ம் அது அவளுக்கு தெரியலையே...
அப்படியா... தேங்க்ஸ் பானும்மா... தேங்க் யூ யூ யூ சோசோசோ மச் பானும்மா....☺☺