தனக்கு கிடைப்பது எல்லாம் அக்கா பாவித்தவைகள். புருஷன், குழந்தையும் கூட என்று நினைக்கும் பூர்ணாவும் ஒரு மனநோயாளிதான்Super. Ivlo kevalamanavala poorna
நன்றி டியர்
தனக்கு கிடைப்பது எல்லாம் அக்கா பாவித்தவைகள். புருஷன், குழந்தையும் கூட என்று நினைக்கும் பூர்ணாவும் ஒரு மனநோயாளிதான்Super. Ivlo kevalamanavala poorna
நன்றி டியர்Super
superb
நன்றி டியர்superb
நன்றி டியர்Nice.waiting
ஆமாஅபர்ணா நிலை மிகவும் கொடுமை. பாவம் ஓரிடம் பழி ஓரிடம் .
நன்றி டியர்
அவளுக்கு மட்டுமில்லைபோலீஸ்லயும் பிடிச்சு கொடுக்க முடியாது. என்னால முடிஞ்ச தண்டனையை கொடுக்குறேன்.
நன்றி டியர்
நன்றி டியர்ஆமா என்ன அபர்ணா ஏன் இவ்ளோ நாள் வராம இப்ப வந்திருக்கானு தோனவே இல்லையே.....
ஒருவேளை அபர்ணா நிஜமாலே தப்பு செஞ்சு கூட போனவனால பாதிக்கப்பட்டு இப்ப திருந்தி வந்திருப்பாளோ அப்டினு மைன்ட்குள்ள செட் ஆகிடுச்சு போல அதான் அப்டி தோனல...
பூர்ணா இவ்ளோ கேடேகெட்டவளா இருந்திருக்காளே.....
நாதன் ராஜம் யாருக்குமே அபர்ணா இப்டி பன்னிருக்க மாட்டானு தோனாமலே இருந்திருக்கே...
இம்புட்டு பெரிய சைக்கோக்கிட்ட மாட்டி அனுபவிச்சிருக்கா....
அப்ப அபர்ணா பிளான் போட்ட மாதிரி அவன்கூட இருந்தே அவனை வச்சே இந்த தீவை விட்டு தப்பிச்சிருக்கா...அதுக்கப்றம் ரோஹன் கிட்ட போயிருக்காங்க...
அப்ப இவ்ளோ வருஷம் கழிச்சு இப்ப தான் ரோஹன் கிட்டயும் வந்திருப்பாங்க போலயே....வந்ததுக்கப்றம் தான சந்திராவ பொண்டு கேட்டுருக்கான்....
நன்றி டியர்Arumaiyana pathivu sis
Seiyarathu ellam intha poorna seithuttu eppady abarnava pathi ellorkittayum thappa solli Vasuki ya vera ithai solliye kodumai seithu irukka poornakku manasatchiye illa
Ithukkellam serthu poornakku sariyana thandanai kidaikkananum
Ithil Rohan family eppady abarnavukku pathukappu koduthanga
Waiting for next epi sis
உண்மை தெரிஞ்ச பிறகும் பூர்ணாவோடு வாழறது தண்டனைதான் பானுமாஅவளுக்கு மட்டுமில்லை
கிட்டத்தட்ட இரண்டு வருஷமா அபர்ணா கூட வாழ்ந்தும் பொண்டாட்டியை நம்பாத அவளைத் தேடி வராமல் உடனே அடுத்தவளை மறுகல்யாணம் செய்த மாப்பிள்ளை நாதனுக்கும் தண்டனை கிடைக்கணும், மிலா டியர்