ஏம்மா ஏன்??? இன்னிக்குதான் கதை தொடங்கி இருக்கு... அதுக்குள்ள ஹீரோவுக்கு பால்டாயிலை கலந்து கொடுக்க சொல்றீங்க.. அப்ப ரொமான்ஸ் எல்லாம் வேண்டாமா??ஷப்பா.....நாதனுக்கு எம்புட்டு பெரிய குடும்பம்.....
அருமையான ஆரம்பம்....சூப்பர்.....அப்ப வாசன் குடும்பத்தில இருக்கிறவங்களால தான் இவங்க இரண்டு பேருக்கும் பிரிச்சினைகள் வரும் போலயே....
ஒத்தவார்த்தை சாரினு கேக்க அவனுக்கு வலிக்குதோ.....
வாசுகி..விடாதமா.....நைட் சாப்பாட்ல பால்டாயிலை கலந்து குடுத்திடு
அவனப் பாத்தா ரொமான்ஸ் பன்றவன் மாதிரியாஇருக்குஏம்மா ஏன்??? இன்னிக்குதான் கதை தொடங்கி இருக்கு... அதுக்குள்ள ஹீரோவுக்கு பால்டாயிலை கலந்து கொடுக்க சொல்றீங்க.. அப்ப ரொமான்ஸ் எல்லாம் வேண்டாமா??