அருமையான கதை....கதை ஆரம்பத்தில இருந்து தொய்வில்லாமல் அழகா சென்றது...அபர்ணாவால் வெற்றி குடும்பம் பட்ட இன்னல்களுக்கு ஆறுதலாக இந்து வந்தது அதற்கு காரணமான பவிக்குட்டி ஆகாஷ் அவனின் பெற்றோர்கள் அவர்களின் பெருந்தன்மைனு எல்லாம் சூப்பர்...ஆகாஷின் பெற்றோர்கள் மாதிரி நிஜத்தில இருப்பது கஷ்டம்..கதையில் படிக்கும் போது சந்தோஷமா இருந்தது...சக்திக்கு நல்ல வாழ்க்கையும் நிரு மூலம் அமைந்தது...அது கொஞ்சம் திணித்த மாதிரி இருந்தது...ஆன்கோயிங்ல படிச்சிருந்தா ஒன்னும் தெரிஞ்சிருக்காது..நானே சக்திக்கு ஒரு ஜோடிய கொண்டு வரச் சொல்லி கேட்ருப்பேன்..அப்புறம் கணேஷ அப்படியே விட்ருவிங்கனு நினைச்சேன்...பரவாயில்லை சிந்து நினைக்கிற மாதிரி காட்டிட்டிங்க...மனநிறைவோடு இருந்தது...வாழ்த்துக்கள் சிஸ்
அப்புறம் இதில் எழுதியது போல் ரொமான்ஸ் எழுத வாழ்த்துக்கள்