அப்படி நீலாம்பரி மாதிரி இருக்க விட்டா ,அப்புறம் நம்ப ஹீரோ வெத்தா இல்லை போயிடுவாரு பானுமாநெஞ்சு வலி மட்டுமா?
அப்பா ஹாஸ்பிடல் போயிட்டு உயிருடன் திரும்பி வந்தது கூட யாழினிக்கு தெரியலையே
பணக்கார வீடுகளில் இப்படித்தான் இருக்குமோ?
பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு ரூம் கொடுக்காமல் ஒரு வீடே கொடுத்தால் ஒன்றரை வருஷம் என்ன எத்தனை வருஷமானாலும் அவள் எப்படி வெளியே வருவாள்?
இளவளவன் சொன்ன மாதிரி நீலாம்பரி மாதிரி இருபத்தைந்து வருஷம் கழித்துத்தான் யாழினி வெளியே வருவாள் போலிருக்கே
Thank you JiSuper epi
Thank you sisNice
Kodi rupaa koduthalum Enna one hour oru edathula vaikka mudiyaathuசென்ற அத்தியாத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
ராகங்களில் அவன் மோகனம்-3