அஸ்ஸலாமு
அலைக்கும்
நண்பர்களே !
சகோதரர்களே !
அன்பான சொந்த
உறவுகளே !
உங்கள் மணசு
புண்படும்படி
பேசியிருந்தால், நடந்திருந்தால்
அல்லது
உங்களைப் பற்றி
புறம் அவதூறு
பேசி இருந்தால்
அல்லாஹ்வுக்காக
என்னை
மன்னித்து
விடுங்கள்.
நீங்கள் என்னை மன்னிக்காதவரை
அல்லாஹ்
என்னை
மன்னிக்கமாட்டான்.
எனவே என்னை
மன்னித்துக்
கொள்ளுங்கள்.
இந்த ரமழான்
மாதத்தில்
அல்லாஹ்வுக்காக
என்னை
மன்னித்துவிடுங்கள்.
இதுவே எனது
கடைசி
ரமழானாக கூட
இருக்கலாம்.
அல்லாஹ்வே
அறிந்தவன்.
அனைத்து
நலனுக்காகவும்,
உடல்நிலை
ஆரோக்கியமானதாக
அமையவும்,
புனிதமான
காபாவிற்கு சென்று
அதிகமாக
தவாப் உம்ரா
புரிவதற்கும்,
துஆ செய்யுங்கள்.
இன்ஷாஅல்லாஹ்
நாமும் துஆ
செய்கிறோம்.
❤