சுசிலா பயம் நியாயம் தான் புருஷனுக்கு நிலையான வேலை இல்லை. அவன் தம்பி சம்பளத்தை வச்சு தான் ஓரளவுக்கு சமாளிச்சாங்க
அவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு இனி அவன் பொண்டாட்டிக்கு தானே செய்வான் அதிலும் அவ உறவு வேற
கல்பனா வீட்டு சூழலை புரிஞ்சு நடந்துக்கிறா
சிகா சீக்கிரம் வேற வீடு பார்த்தால் தான் நல்லது இல்லன்னா சுசிலா குழப்பத்தை உண்டாக்கிடுவா
கல்பனா அண்ணனுக்கு கொஞ்சம் கூட அம்மா மேல் பாசம் இல்லையா கல்யாணம் ஆனதும் மாறிட்டான்
எல்லாரும் சூழ்நிலைக்கு தக்கப்படி மாறிக்கிறது இயல்பாச்சே... எப்போதும் உங்களின் கருத்து தனித்துவம் மா