கல்பனா அருண் இரண்டு பேரும் தங்களோட முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் மாறிட்டாங்க![]()
![]()
![]()
தேவி சராசரி மாமியார் தான்குழந்தைக்கு சிகா பேரு வச்சா தான் அவ அருண் கூட சந்தோஷமா வாழ மாட்டா என்று நினைக்குறாங்க
திருமணம் நல்ல படியாக முடிஞ்சுதுஅருணுக்காக யோசிச்சு டீக்கடை பையனை வர வச்சது அருமை
இனி தேவி தேவை இல்லாமல் பேசுனா சரளா விட மாட்டாங்க
கல்பனா தன்னோட உரிமை எதையும் விட்டு கொடுக்க கூடாது என்று முடிவு செஞ்சுட்டா![]()
தேவிக்கு கல்பனா வாழ்க்கை முக்கியம் இல்லை. பேரனை தன்னோட வச்சிகணும் அதுதான் அவங்களை அப்படி பேச வைக்குது. நன்றி உதயா சிஸ்
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/8.0/png/unicode/64/2764.png)