Padma mohan
Well-Known Member
Super
காரணம் தெரியல, யாழினியையே பார்த்திருந்தான் சோ சந்தேகம் வரல.ஈஸ்வர்இன்னும் என்னென்ன பண்ணிருக்கானோ
யது..நீ ஒரு க்ரீன் சேன்ட் டா...அவங்க நடிக்கிறத ஈஸ்வர் கண்டுபிடிச்சுட்டார்...உனக்கு இப்ப தான் சந்தேகமே வந்திருக்கு
கல்பனாவுக்கு பொறந்தது பொண்ணு என்று ஒரு அத்தியாயத்துல சொல்லி இருந்தேன்.I will try my best dear குட்டி குட்டி டீடைல்ஸையும் விடாம எழுதணும்.Yadhu eeswaroda payyan illanu theriyuthu.... Appo avan kalpanavoda payyana..... Babies a exchange pannitaana kalpi ke theriyaama..... Vignesh innum uyiroda irukkaana..... Periyappa family a konnutaano eeswar.... Ayyo... Evvalavu suspense..... Seekirama next epi kudunga sis....
அப்போ நான் நினைத்த மாதிரி யது ஈஸ் மகன் இல்ல ஓகே.. பட் யது யார் மகன்..?..
வாய மூடி கதவை அடச்சிட்டா யாழினி உண்மையை சொல்லிடுவாளா..?
Leave vittuteengala bk and sk ku....அப்போ நான் நினைத்த மாதிரி யது ஈஸ் மகன் இல்ல ஓகே.. பட் யது யார் மகன்..?..
வாய மூடி கதவை அடச்சிட்டா யாழினி உண்மையை சொல்லிடுவாளா..?
Leave vittuteengala bk and sk ku....