தேங்க்ஸ் முத்து சிஸ்....Sema
தேங்க்ஸ் முத்து சிஸ்....Sema
தேங்க்ஸ் ப்ரெண்ட்....Nice story.... all the best friend
வாவ்... கீதா சிஸ்..................Lovely super story thanks Kavi ma
மெல்லிய உணர்வுகளை அழகான காதலால் அருமையான எழுத்தால் உணர்த்துகிறீர்கள்
Ungaludaiya karpanai valathai innum konjam engalukaka tharalamaga tharalame. Eluthuvathu enbathu oru varaprasatham, athu avvalavu elithaga yarukum varathu. Konjam pathu karunai kattunga sis. Sogatha pakkam,x pakkama sollitu santhosatha chattunu mudichuteenga. I'm your big fan.உண்மையை சொல்லவா.. நான் எல்லா ஸ்டோரியையும் அப்படிதான் பண்றேன் என்ன பண்றது... தெரியலை.... சிஸ்..
ஹா.... ஹா... தேங்க்ஸ் சிஸ்...
நன்றி சிஸ்.... ஆமாம் உங்க பேர் என்ன... சிஸ்.Ennathu subhamaa.. Athukullaya..... Ennavo sudden a mudunja oru feel story..... Epilogue podunga kavi...... Nice story... As usual writing style always superb....
அதேதான் மஹா சிஸ்... தவிர்க்க முடியாமா எதோ நடந்திடுது.. அந்த சின்ன பெண் மனசில் அது தங்கிடுத்து.. ரொம்ப கஷ்ட்டம் சிஸ்... அதை மாற்றி.. உப்ஸ்....ரொம்ப நல்ல கதை.நிஜத்தில் இந்த மாதிரி எனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க.
அதுல இருந்து வெளியில வந்து குழந்தை குடும்பமா நல்லா இருக்காங்க.
மஹா மாதிரியான ஆளுங்க இருக்க தான் செய்யறாங்க.
இனிமே டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கிதான் கல்யாணம் பண்ணனும் போல.
ரொம்ப நல்லா கொண்டு போனீங்க கதையை.அருமை.
நன்றி சரோஜா சிஸ்... தொடர்ந்து வரும் உங்களின் அன்புக்கு நன்றி சிஸ்....அருமையா இருக்கு பதிவு
ஹா... ஹ.ஆ... இல்லையே கடைசியில்தானே போட்டேன் சிஸ்.இன்னொரு அப்பாவாக மாமா, அக்காவின் வீட்டுக்காரர். சூப்பர்.
நிச்சய விழா எளிமை மனநிறைவு. படிச்சுட்டு இருக்கும் போதே சுபம் வந்துடுச்சு, ஏன்மா ?
ஆனால், அருமையான கதை.
நன்றி பவி சிஸ்...Arumai