சேர நாட்டு இளவரசன் செம்பொறை இளஞ்சேரலாதனின் முடிசூட்டு விழாவிற்கு முன் சேர நாட்டின் விலைமதிப்பில்லாத மணிமகுடம் களவு போனது.அந்த சமயத்தில் அங்கிருந்த சேந்தனை சந்தேகித்து சிறையில் அடைத்தனர்.
அண்ணனை சிறையிலிருந்து மீட்க அவனின் தங்கை அல்லியம் பூங்கோதை சேர நாட்டிற்கு மாறுவேடத்தில் வருகிறாள்.
வந்த இடத்தில் மணிமகுடத்தை மீட்கும் பொறுப்பும் அவளிடம் சேர்கிறது.
இதற்கிடையில் இளவரசனிடம் தன் மனதை பறிக் கொடுக்கிறாள்.
அவள் மணிமகுடத்தை மீட்பாளா?
அண்ணனை சிறையிலிருந்து வெளிக் கொணர்வாளா?
இளவரசனிடம் அவள் கொண்ட காதல் என்ன ஆகும்?
என் முதல் கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்
கலைசூர்யா
அண்ணனை சிறையிலிருந்து மீட்க அவனின் தங்கை அல்லியம் பூங்கோதை சேர நாட்டிற்கு மாறுவேடத்தில் வருகிறாள்.
வந்த இடத்தில் மணிமகுடத்தை மீட்கும் பொறுப்பும் அவளிடம் சேர்கிறது.
இதற்கிடையில் இளவரசனிடம் தன் மனதை பறிக் கொடுக்கிறாள்.
அவள் மணிமகுடத்தை மீட்பாளா?
அண்ணனை சிறையிலிருந்து வெளிக் கொணர்வாளா?
இளவரசனிடம் அவள் கொண்ட காதல் என்ன ஆகும்?
என் முதல் கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்
கலைசூர்யா