sangeetha Chelvam
Well-Known Member
மலர், பிரவா நெஞ்சை கொள்ளை கொண்ட , தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் , புரிந்து கொண்டு காதல் செய்யும் அற்புதமான ஜோடி. பிரவாக னுக்கு ஏற்ற காரியதரிசி தமன், அவனை அவனுக்கே புரிய வைக்கும், மொக்கை வாங்கும் தமன் அருமை . புத்திசாலித்தனமான கீர்த்தி , அவளுக்கேற்ற குகன் , அவளைத் தாங்கும் தம்பி. அற்புதம். மிருவை கண்ணில் வைத்து பார்க்கும் விஷ்ணு , அவளோட படத்தை ஓட வைக்கும் அண்ணன் ..... அற்புதம்.பரத்துக்கு காதல் நிறைவேற உதவும் பிரவா...... என தன்னைச் சார்ந்த எல்லோர் வாழ்விலும் அக்கறை கொல்லும் மறக்க முடியாத அருமையான அற்புதமான கதாபாத்திரம் பிரவா:..... வாழ்த்துகள்
ரேணு சிஸ் மனதில் நீக்கமற நிறைந்த கதை
ரேணு சிஸ் மனதில் நீக்கமற நிறைந்த கதை