விறு விறு பதிவு...
அகிலா நல்ல முடிவு.....
சித்தப்பா வன்மத்த கக்குவாருன்னு தெரியும்...
ஆனா இப்ப ஏன் sis suicide issue, JCI approval, free block audit னு எல்லாம் ஒரே நேரத்துல... மலர் வளைகாப்புல பிரவாவும் சரி மலரும் சரி ஒரு tensionலயே... பிரவா காட்டிக்கலனாலும் ....
சிதம்பரத்துக்கு இன்னுமா பிரவாவ புரியல.. அவன் ட்ட போய் இவ்ளோ அலட்சியமா நடக்குறாரு.. College deanஆ அவரோட நடத்தை ஏத்துக்க முடியல.
எல்லாம் பக்கமும் இருந்து பலமுனை தாக்குதல். குகன், விஷ்ணு கை கொடுக்கறாங்க. விஷ்ணு பிரவா இடத்துல இருந்து சரியா செய்வான்...
அவங்கவங்க எல்லைகள்ள இருந்தா உறவு நிலைக்கும்.
இதுல பிரவாவோட attitude தான் செம்ம. "பார்த்துக்கலாம் விடு"
கீர்த்தி மாமனார் மாமியார்ட்ட பேசி off போன்றது செம்ம. மிருணாவும் களத்தில ..
தமன் எப்பவும் போல பிரவா கூட.