Prava hero nu irundhalum villain range ku elorum pakurangaஏம்மா மலரு அவன் பாட்டுக்கு மீட்டிங் போட்டு ஜேசிஏ பத்தி யோசிச்சு கிட்டு இருந்தான் நீ தேவை இல்லாமல் விஷ்ணு அம்மாவ பார்க்க வாங்க என்று கூட்டிட்டு வந்து எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுட்ட
விஷ்ணு உன்னோட வாழ்க்கை முறை வேற மிருணா வாழ்க்கை முறை வேற கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் சொல்லி கொடு ஏன்னா எல்லாத்தையும் வேலைக்காரங்களை வச்சே செஞ்சு பழகுண பணக்கார வர்க்கம் அவள்
கார் வாங்குற அளவு வசதி இருந்தும் புல்லட்ல போறாளே என்று அவளோட எளிமைய பார்த்து ஏமாந்துட்ட
ஏம்மா மிருணா நீயே சுயமா முன்னேறணும் என்று தானே சென்னை போன அங்க போய் எதுவுமே கத்துக்கலையா
மிருணா நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பும் போதே மலருக்கு போன் போட்டு சொல்லி இருக்கலாம் அவ சரியா எல்லாத்தையும் செஞ்சு இருப்பா
பிரவா விஷ்ணு கிட்ட பேசுனது தான் தப்பு தர்ஷிணி கிட்ட பேசுனது தப்பு இல்லைமூத்த மருமகளா அவ தான் முடிவு எடுப்பாளாம்
அதான் மூத்த மருமகளா பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டு அவங்களை பாத்துக்க பொறுப்பும் நீயே செய் என்று சொன்னான் இவ இதுவரை மாமியாருக்கு என்ன செய்தாள்
இவ்வளவு கலவரத்திலும் மலர் கூப்பிட்டதும் போயிட்டான்
இரண்டு நாள் லீவு என்று சொல்லிட்டு பிரவாவை திட்டு வாங்க வைக்கணும் என்று அவசர அவசரமாக வந்திங்களா
Oru hero endrum paaramal
அடேய் பிர வா, உன்னோட வாழ்க்கையே இப்போவா, அப்போவான்னு அந்தரத்துல தொங்கிக்கிட்டு இருக்கு..இதுல தங்கச்சி வாழ்க்கையிலயும் மூக்கை நுழைச்சு ஆப்பு அடிச்சாச்சு...
View attachment 12174
Avan avana sarndhavanga kasta pada koodathu nu matum than ninaikran.யாரு இவன்?
சரியான பணப் பைத்தியம் . மத்தவிக குடும்ப விசயத்துல மூக்கை நொழைச்சிகிட்டு.
இவனோட விசயத்துல மலர் நல்லது செய்யறதுக்காக தலையிட்டதுக்கு பழிவாங்குறளவுக்கு வேலை கேம்ப்புன்னு போட்டு டார்ச்சர் பண்ணுவானாம். அதனால உங்களோட உயர்ந்த லட்சியத்தை பெட்டி கட்டி பரணை போடச் சொல்லுங்க.
View attachment 12181
Haஏம்மா மலரு அவன் பாட்டுக்கு மீட்டிங் போட்டு ஜேசிஏ பத்தி யோசிச்சு கிட்டு இருந்தான் நீ தேவை இல்லாமல் விஷ்ணு அம்மாவ பார்க்க வாங்க என்று கூட்டிட்டு வந்து எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுட்ட
விஷ்ணு உன்னோட வாழ்க்கை முறை வேற மிருணா வாழ்க்கை முறை வேற கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் சொல்லி கொடு ஏன்னா எல்லாத்தையும் வேலைக்காரங்களை வச்சே செஞ்சு பழகுண பணக்கார வர்க்கம் அவள்
கார் வாங்குற அளவு வசதி இருந்தும் புல்லட்ல போறாளே என்று அவளோட எளிமைய பார்த்து ஏமாந்துட்ட
ஏம்மா மிருணா நீயே சுயமா முன்னேறணும் என்று தானே சென்னை போன அங்க போய் எதுவுமே கத்துக்கலையா
மிருணா நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பும் போதே மலருக்கு போன் போட்டு சொல்லி இருக்கலாம் அவ சரியா எல்லாத்தையும் செஞ்சு இருப்பா
பிரவா விஷ்ணு கிட்ட பேசுனது தான் தப்பு தர்ஷிணி கிட்ட பேசுனது தப்பு இல்லைமூத்த மருமகளா அவ தான் முடிவு எடுப்பாளாம்
அதான் மூத்த மருமகளா பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டு அவங்களை பாத்துக்க பொறுப்பும் நீயே செய் என்று சொன்னான் இவ இதுவரை மாமியாருக்கு என்ன செய்தாள்
இவ்வளவு கலவரத்திலும் மலர் கூப்பிட்டதும் போயிட்டான்
இரண்டு நாள் லீவு என்று சொல்லிட்டு பிரவாவை திட்டு வாங்க வைக்கணும் என்று அவசர அவசரமாக வந்திங்களா