அப்படி தான் பண்ணுவேன் உங்களுக்கு கை இருக்கே நீங்களும் பண்ணுங்க அதை விட்டுட்டு சின்ன பிள்ளையை மிரட்டுறீங்க
பிரவாகன் என்கிற பேரே நல்லா தான் இருக்குAdhan...oru mulu naal nalla per vaanga mudila prava ku
யாரு இவன்?எங்க ஹீரோ ஒரு அப்பாவிங்க எல்லோரையும்(அவன் சொந்தம் மட்டும்)கோடீஸ்வரன் ஆக்கணும் என்று உயர்ந்த லட்சியம் உள்ளவனுங்க
நானு dinner வேலைல பிஸியா இருந்தேன். தோசை கல் அடுப்பில் வச்சிட்டு அதுக்குள்ள சைட்ல விசிட் பண்ணலாம்னு வந்தா உங்க review பார்த்துட்டுத்தான், தோசையே ஊத்தினேன். அப்புறம் வேலைய முடிச்சு பொருமையா ரெண்டு தோசைய தட்டுல வச்சு ஒரு கப் காபியோட பொருமையா இன்னைக்கு எபிய படிச்சேன் . (நைட்டுல எதுக்கு காபினு யாராவது கேப்பாங்க. அது எதுக்குனா கிளிகள பிடிக்க,சாரி படிக்க முழிக்கனும் அதுக்குத்தான்)ஏம்மா மலரு அவன் பாட்டுக்கு மீட்டிங் போட்டு ஜேசிஏ பத்தி யோசிச்சு கிட்டு இருந்தான் நீ தேவை இல்லாமல் விஷ்ணு அம்மாவ பார்க்க வாங்க என்று கூட்டிட்டு வந்து எவ்வளவு பிரச்சினைய இழுத்து விட்டுட்ட
விஷ்ணு உன்னோட வாழ்க்கை முறை வேற மிருணா வாழ்க்கை முறை வேற கொஞ்சம் நிதானமா எல்லாத்தையும் சொல்லி கொடு ஏன்னா எல்லாத்தையும் வேலைக்காரங்களை வச்சே செஞ்சு பழகுண பணக்கார வர்க்கம் அவள்
கார் வாங்குற அளவு வசதி இருந்தும் புல்லட்ல போறாளே என்று அவளோட எளிமைய பார்த்து ஏமாந்துட்ட
ஏம்மா மிருணா நீயே சுயமா முன்னேறணும் என்று தானே சென்னை போன அங்க போய் எதுவுமே கத்துக்கலையா
மிருணா நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பும் போதே மலருக்கு போன் போட்டு சொல்லி இருக்கலாம் அவ சரியா எல்லாத்தையும் செஞ்சு இருப்பா
பிரவா விஷ்ணு கிட்ட பேசுனது தான் தப்பு தர்ஷிணி கிட்ட பேசுனது தப்பு இல்லைமூத்த மருமகளா அவ தான் முடிவு எடுப்பாளாம்
அதான் மூத்த மருமகளா பில் எல்லாம் செட்டில் பண்ணிட்டு அவங்களை பாத்துக்க பொறுப்பும் நீயே செய் என்று சொன்னான் இவ இதுவரை மாமியாருக்கு என்ன செய்தாள்
இவ்வளவு கலவரத்திலும் மலர் கூப்பிட்டதும் போயிட்டான்
இரண்டு நாள் லீவு என்று சொல்லிட்டு பிரவாவை திட்டு வாங்க வைக்கணும் என்று அவசர அவசரமாக வந்திங்களா