பிரவாகனன் சொன்ன குடும்ப அரசியலை மிருணாளினி கொஞ்சமாத்தான் பார்த்திருக்கா இன்னைக்கு. விஷ்ணு மிருவ பார்த்துக்குவான் தான், ஆனாலும் முழுதா தப்பிக்க முடியாதே.
பிடிக்கல, பிடிக்கலன்னு சொல்லியே ரெண்டுபேரும் பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்க.
தினம் தினம் ஒரு புது குண்டா வந்திட்டு இருக்கு.