நம்ம சிறுத்தை ஒரு பொண்ணை மிரட்டி செஞ்சுகிட்ட கல்யாணத்தை விட, ஊரறிய மணமகளோட நெருங்கிய உறவுகள் சூழ, மிருனாலிணியின் சம்மதத்தோட செஞ்சுகிட்ட திருட்டு கல்யாணம் கொஞ்சம் மட்டம் தாங்க. நீங்க ஒத்துக்க வேணாம். நீங்க ஒத்துக்கட்டியும், இவங்க ரெண்டு பேரும் folic acid tablets துணை இல்லாமலே பிள்ளை பெத்துக்காட்டுவாங்க.எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு கல்யாணம் செஞ்சு இருக்கீங்க...... இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம்......
விஷ்ணுவோட அந்த வீணாப்போன அப்பா நல்லா அனுபவிக்கட்டும்.மலர் கிட்ட பிரவாவுக்கு அன்பு இருக்கு![]()
![]()
![]()
![]()
ஆனாலும் அவன் கொள்கையில் இருந்து இறங்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கான்
மலர் முதல்ல ரொம்ப நேர்மையா இருந்த மாதிரி இருந்துச்சு .இரண்டு பேருமே பர்சனல் லைஃப்ல மோசமா தான் இருக்காங்க![]()
![]()
பிரவாவோட குணம் எதிர் பார்த்தது தான் ஆனால் மலர் அவளும் இவனை மாதிரி மாறிட்டா
விஷ்ணு மிருணா கல்யாணம் நடந்துடுச்சுவிஷ்ணு வேண்டாம் என்று சொன்னாலும் அவன் அப்பா இதை அவனுக்கு சாதகமா பயன் படுத்திக்குவான்
தமன் கவலைக்கிடம்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இந்த கதையில் எனக்கு ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் பிடிக்கல . இவங்க இரண்டு பேரையும் துரத்தி விட்டுட்டுவிஷ்ணு மிருணா சீன் நிறைய வைங்க
என்ன இருந்தாலும் நாம ஹீரோ ஆர்மி அதுக்காக ஒரு பிட்டை போட்டு வைப்போம்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எங்க ஹீரோவுக்கு பயந்து திருட்டு தனமா கல்யாண ஏற்பாடு செஞ்சு அவசரம் அவசரமாக தாலி கட்டினால் நீங்கள் ஜெயிச்சுட்டிங்க என்று அர்த்தமா
இப்பவும் எங்க ஹீரோ விஷ்ணு அப்பாவை வச்சு ஒரு வழி ஆக்குவாரு
![]()