மிக விரைவில் சகோதரிகள் இருவரும் செய்யும் அக்கிரம்ம் வெளியாகும் .வேறு ஒருவனை காதல் செய்த சல்மாவுக்கு ஆர்யன் கேட்கிறதோ? மோசமான நச்சுபாம்புகள் குழந்தை என்று கூட பார்க்காமல் இவ்வாறு நடக்கின்றார்கள், கரீமா கதைக்கும் போது வாயிலேயே குத்த நினைக்கிறது
சல்மா கரீமா என்ன பண்ணாலும் அது ஆர்யன் ருஹானாக்கு சாதகாமவே முடியுது,,, pity on you girls,,,, woowowoo இவான் அழகா பேசி சம்மதிக்க வச்சுட்டான்... Nice and lovely update