சிவாவோட நிஜத்தோட தான், கௌரியோட
கனவு ஒத்துப் போகிறதே....
இன்னும் ஏன் தயங்குகிறான்..?
அவன் விரும்பும் துணை இழந்த,
அவன் நிலையில் உள்ள பெண்ணை
மறுமணம் செய்தாலும்....
புதுமணத்தில் உள்ள பிரச்சனைகள் வருமே...?
சிவா அதைப் பற்றி யோசிக்கவில்லையா...?
புது மணப்பெண்ணாவது...
சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வாள்...
மறுமணத்தில், இருவரும் தங்களோட முன்னாள்
வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் நிலை வந்தால்
பிரச்சனைகள் தானே வரும்...?