Sasideera
Well-Known Member
குறள் :- பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள் :- ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை(ஆசைகளை) ஒழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 1. கடவுள் வாழ்த்து,
குறள் எண்: 6.
ஐம்பொறி:- மெய், வாய், கண், மூக்கு, செவி.
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள் :- ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை(ஆசைகளை) ஒழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
பிரிவு : அறத்துப்பால்,
இயல் : பாயிரவியல்,
அதிகாரம் : 1. கடவுள் வாழ்த்து,
குறள் எண்: 6.
ஐம்பொறி:- மெய், வாய், கண், மூக்கு, செவி.
Last edited: