Ama teriyumoசூப்பர் முன்னாடியே விஷ்வாவுக்கு இனியா வை தெரிந்து இருக்குமோ.... அது தான் பொண்ணு பார்க்க வந்த போது கூட கேட்டான் இல்ல முன்னாடி என்னை பாத்து இருக்கீங்களானு.... விஷ்வாக்கு விஷயம் எல்லாம் தெரிந்து இருக்கும் போலவே.... அது தெரியாம இவளா ஒண்ணை நினைச்சிட்டு இருக்கா