அடப்பாவிங்களா !என்னங்கடா இப்படி அந்தர் பல்டி அடிச்சு இருக்கீங்க ........இருவரும் அடிச்சுக்கிட்டது என்ன இப்போ பாச மழையை பொழியுறது என்ன .....இரு தாத்தாக்களுக்கும் தெரியும் போது இருக்கு சங்கதி .....
என்னாங்கடா 1ஸ்ட் மானம் தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழ மட்ட மானம் காக்க வன்மம் வேணுமடானு வன்முறைல இறங்கிட்டு 2ண்ட் பார்ட்ல என் நண்பன போல் யாருமில்ல இந்த பூமியிலனு ஃபீலாகிட்டு இர்க்கிங்க..
ஆனாலும் அந்த தற்குறிஸ்க்கு நல்லா விபூதி அடிச்சிஙக ரெண்டு பேரும்