மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு, லதா டியர்
ப்ளஸ் ஒன் படிக்கும் பெண்ணுக்கு கல்யாணமா?
அச்சோ பாவம் யாழினி
இலக்கியன் நல்ல பேர்
இலக்கியனுக்கு யாழினியை ரொம்ப பிடித்து விட்டதோ?
இங்கேயும் ஆறு பிள்ளைகள்
அங்கேயும் ஆறு பிள்ளைகள்
அதுவும் யாழினி கடைக்குட்டி வேறு
பெரிய குடும்பத்தில் சின்னப் பெண் எப்படி சமாளிப்பாளோ?
சுபா சின்னக்கான்னு இருக்கே
அவளுக்கு கல்யாணம் ஆகவில்லையா?
"பெண்கள் இருவரை அடுத்த தெருவில் மணமுடித்து........"ன்னு இருக்கே, லதா டியர்
ஹா ஹா ஹா
கருவாச்சின்னு தன்னைப் பிடிக்கலைன்னு மாப்பிள்ளை வீட்டில் சொல்லோணுமின்னு காட் கிட்டே வேண்டுதல் பலமாயிருக்கே, யாழினிக்கு?
நன்றி பானுக்கா... ஒரு அக்கா வெளியூர்ல அதை சேர்த்துடறேன்...