Novel-reader
Well-Known Member
பாவனாக்கு அவளாலயே அவ அம்மாவை அடுத்தவங்களுக்கு introduce பண்ண முடியலைன்னா என்ன அர்த்தம்? இவளை illegitimate child என்கிற status -ல் வெச்சுருக்குற அப்பாவை introduce செய்ய முடியுமா? இவளே இந்த அநியாயமான சமுதாய நடைமுறையை தான் follow பண்ணுவான்னா, அது discrimination இல்லையா? அப்ப விஜய் family இவங்க கல்யாணத்தை எதிர்த்தா அதில் என்ன தப்பு?
ஏன்ப்பா ஷ்யாம், உனக்கு இந்த அவமானம் தேவையா? இனிமேல் இப்படி விஜயோட முடிவை விமர்சனம் செய்யறது தப்பு. உதவியும் பண்ண வேண்டாம் இடைஞ்சலும் தர வேண்டாம்.
அவனோட அம்மா சொன்ன மாதிரி ஏதாவது ஒரு பக்கத்துக்கு தான் நிம்மதி கிடைக்கும்னாலும் அது அவனை மட்டுமே நம்பி இருக்குற பாவனாக்கு கிடைக்கிறது தான் நியாயம்.
நம்பி வந்த பெண்ணை ஏமாத்துறது குடும்பத்துக்கு செய்யற துரோகத்தை விட மோசம். அதனால் ஷ்யாம் ஒரு நல்ல friend - ஆ விஜய்க்கு அந்த மாதிரி எந்த advice -ம் பண்ணக்கூடாது.
Chicken-pox is not that terrible to be afraid of. இவனோட அம்மாக்கு வந்தா இவன் செய்ய மாட்டானா? இதெல்லாம் கொஞ்சம் too much.
ஷைலஜா பாவம். அவங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது. அதை அரங்கநாதன் புரிஞ்சுப்பாருன்னா - அந்த அதிசயம் நடந்தால் - நிஜமாவே அவர் தான் கதையோட ஹீரோ. ஏன்னா இந்த நேரம் வரைக்கும் அவங்களோட பொண்ணே சுயநலமாய்த் தான் யோசிக்கிறா. அவளுக்கு விஜய் ok சொல்லி இருக்கலைன்னா அவ அவங்கம்மா கல்யாணத்துக்கு சம்மதிச்சுருப்பாளாங்கிறதே சந்தேகம் தான்.
ஏன்ப்பா ஷ்யாம், உனக்கு இந்த அவமானம் தேவையா? இனிமேல் இப்படி விஜயோட முடிவை விமர்சனம் செய்யறது தப்பு. உதவியும் பண்ண வேண்டாம் இடைஞ்சலும் தர வேண்டாம்.
அவனோட அம்மா சொன்ன மாதிரி ஏதாவது ஒரு பக்கத்துக்கு தான் நிம்மதி கிடைக்கும்னாலும் அது அவனை மட்டுமே நம்பி இருக்குற பாவனாக்கு கிடைக்கிறது தான் நியாயம்.
நம்பி வந்த பெண்ணை ஏமாத்துறது குடும்பத்துக்கு செய்யற துரோகத்தை விட மோசம். அதனால் ஷ்யாம் ஒரு நல்ல friend - ஆ விஜய்க்கு அந்த மாதிரி எந்த advice -ம் பண்ணக்கூடாது.
Chicken-pox is not that terrible to be afraid of. இவனோட அம்மாக்கு வந்தா இவன் செய்ய மாட்டானா? இதெல்லாம் கொஞ்சம் too much.
ஷைலஜா பாவம். அவங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது. அதை அரங்கநாதன் புரிஞ்சுப்பாருன்னா - அந்த அதிசயம் நடந்தால் - நிஜமாவே அவர் தான் கதையோட ஹீரோ. ஏன்னா இந்த நேரம் வரைக்கும் அவங்களோட பொண்ணே சுயநலமாய்த் தான் யோசிக்கிறா. அவளுக்கு விஜய் ok சொல்லி இருக்கலைன்னா அவ அவங்கம்மா கல்யாணத்துக்கு சம்மதிச்சுருப்பாளாங்கிறதே சந்தேகம் தான்.