நேசம் மறவா நெஞ்சம்.
அத்தியாயம்-20
மாடியேறி வந்த கண்ணன் கயல் உள்ளே மற்ற பெண் பிள்ளைகளோடு ஆடிக்கொண்டிருக்க....... கதவு லேசாக சாத்தியிருந்ததால் கண்ணனும் கதவை திறக்காமல் அந்த கதவின் நிலையின் மேல் சாய்ந்து நின்று கயலை ரசித்துக் கொண்டிருந்தான்........
அந்த பாட்டு முடியவும்......” ஏய்.....போதும்பா....மூச்சு வாங்குது.........நீங்கள்லாம் வீட்டுக்கு கிளம்புங்க.....”
“என்னக்கா...... இதுதானே நாலாவது பாட்டு......இன்னும் ஒரே ஒரு பாட்டுக்கா.......அதோட போதும்......ப்ளிஸ்கா..... ப்ளிஸ்கா.......”
கயலுக்கோ.....மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.......”. இன்னும் ...... ஒரு பாட்டா........ சரி இதுதான் லாஸ்ட்...... மறுபடியும் கேக்கக்கூடாது சரியா.........”
“சரிக்கா.......சரிக்கா........”
அடுத்து என்ன பாட்டு போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க.......ஒரு பெண்குழந்தை வந்து.......”அக்கா ஒரு குச்சி ஒரு குல்பி பாட்டு போடுக்கா..........”
“அந்த பாட்டா இருடி வரேன்.......”அந்த பாட்டை போட....
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு குல்பி
உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le
இவள் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒரு சிறு குழந்தை வந்து இவள் கையை பிடிக்க .........கயல் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தாள்........அந்த குழந்தை பக்கத்து வீட்டில் இருப்பவள்......3 வயது ஆகிறது......
கயல் திருமணமாகி....வந்ததிலிருந்து தினமும் ஒருமுறையாவது கயலை பார்க்க வந்துவிடுவாள்..... கயலும் தன் அக்கா குழந்தைகளோடு ஆட்டம் போட்டு பழகியிருந்ததால் இந்த குழந்தையோடும் நன்றாக விளையாடுவாள்..... இப்போது பிள்ளைகள் டியூசனுக்கு வரவும் இந்த குழந்தையும் ஆளுக்கு முன்னாடி..... ஒரு நோட்டோடு ஆஜர் ஆகிவிடுவாள்.....
கயல் அந்த குழந்தையை தன் தோளில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்க......அந்த குழந்தையோ...
“அக்கா......அக்கா......”
“என்னடா........செல்லக்குட்டி.......”
“அக்கா..... அங்க பாருங்க.......”
“இருடா.....இதுதான் லாஸ்ட் பாட்டு.......ஆடிமுடிச்சுருவோம்.....”.என்றபடி அந்த குழந்தையை முத்தமிட.........
அந்த குழந்தையோ..... அவள் தாடையைபிடித்து அவள்புறம் திருப்பி....” அங்க மாமா வந்திருக்காங்க....”என்றபடி விரலை கதவு பக்கம் காட்ட…….
ஒருவேளை முத்து வந்துட்டானோ.......என்று நினைத்து அசால்டாக திரும்பிபார்க்க........ கண்ணன் கதவை நன்றாக திறந்து....... கதவின் மேல் ஒரு காலைமடித்து வைத்து. .....கதவில் சாய்ந்து.....கையை கட்டி நின்றுகொண்டிருந்தான்.......
ஆத்தி.....நான்.......... என்ன.........பண்ணுவேன்....... இவரா.......என்று பதட்டமானவள் .அந்த குழந்தையை கீழே இறக்கிவிட்டு.......... நைட்டியை கீழே இறக்கிவிட்டவள்..... தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்துப்போட்டு செல்போனை எடுத்து பாட்டை நிப்பாட்ட முயல..... பதட்டத்தில்... போன் கைதவறி விழ பாட்டரி தனியாக கழன்டதால்.......பாட்டும் நின்றது.....
ஆடிக்கொண்டிருந்த.....மற்ற பிள்ளைகள்.....பாட்டு நிற்கவும்.கயலை திரும்பிபார்க்க..... அவள்பார்வையோ....வாசல்புறம் இருக்கவும் அவர்களும் திரும்பிபார்க்க....கண்ணன் நிற்கவும்.... இந்த அண்ணனா......என்று நினைத்தவர்கள்.....
“அக்கா...நாங்க வீட்டுக்கு....போறோம்கா....”.என்றவர்கள்..கயலின் பதிலைக்கூட எதிர் பார்க்காமல் படியிலிருந்து தடதடவென்று இறங்கி .... ஒட....
அந்த குழந்தைமட்டும் ஒடாமல்.....கயலின் நைட்டியை பிடித்து இழுத்து.....”.நானும் வீட்டிக்கு.....போகவா......”
கயலோ....திருதிருவென்று விழித்தபடி...தலையை ஒருகுத்துமதிப்பாக எல்லாப் பக்கமும் ஆட்ட......
“அப்ப எனக்கு.....முத்தம்.....”அந்த குழந்தை எப்போது வீட்டுக்கு திரும்ப போகும்போதெல்லாம்....கயலுக்கு முத்தமிட்டு தன் கன்னத்திலும்....முத்தம்வாங்கிச் செல்வாள்.......
இன்றும் அதேபோல் முத்தம் கேட்கவும்.......கயல் கண்ணனை தயக்கத்துடன் பார்த்தவள்... அந்த குழந்தையை தூக்கி அதன் இரு கன்னத்திலும் முத்தமிட..... அந்த குழந்தையும்..... பதிலுக்கு அவள் இருகன்னத்திலும் முத்தமிட்டு இறங்கி ஒடியது........
வாசல்வரை வந்த அந்த குழந்தை கண்ணனை பார்த்தவுடன் அவன் கையை தன்புறமாக பிடித்து இழுத்து அவனின் இருகன்னத்திலும் முத்தமிட்டு....தன் கண்ணைச்சுருக்கி.... சிரித்தபடி.......இறங்கி ஒடியது.........
கயல் ஆடியதில் தன்னை மறந்து ஒருமோன நிலையில் நின்று கெண்டிருந்தவன்...... அந்த குழந்தை முத்தமிடவும் தன் சுயநினைவுக்கு வந்தான்....... அப்பா................ இவ என்ன...... ஆட்டம் போடுறா...... என்று நினைத்தபடி...... உள்ளே வந்தவன்......தன் அறையை சுற்றிப் பார்த்தான்...... இது என்னோட ரூம்தானா......அவன் அறை எப்போதும் சுத்தமாக நேர்த்தியாக வைத்திருப்பான்........ இன்று அப்படியே தலைகீழ்....... பிள்ளைகள் கட்டிலில் ஏறி ஆடியதால்....தலகாணி மூலைக்கு ஒன்றாக கிடந்தது அந்த மெத்தை உறை கீழேகிடந்தது..... தன் காலுக்கு கீழே கிடந்த தலகாணியை எடுத்து அந்த அறை கதவை சாத்த......... கயல் ஓடிச்சென்று அந்த தலகாணியை வாங்கியவள்......வேகவேகமாக எல்லா பொருளையும் அந்தந்த இடத்தில் வைக்க ஆரம்பித்தாள்.......
கண்ணன் ஒன்றும் பேசாமல் வந்து கட்டிலில் வந்து உட்காரவும்....கயல் போச்சு ........ போச்சு......இவரு ஏன் இன்னைக்கு இம்புட்டு சீக்கிரமா வந்தாரு.... எப்பவும் ஒம்பது பத்து மணிக்குதான வருவாரு......என்று நினைத்தவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க தலையில் துண்டை கட்டியிருந்ததால் தலை கலைந்து போய் இருந்தது...நெற்றியில் பொட்டை காணவில்லை....... அங்கிருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து வைத்தவள்.... தலையை தன் கையாலே ஒதுக்கிவிட்டாள்.கண்ணன் என்ன திட்டுவானோ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்........
அத்தியாயம்-20
மாடியேறி வந்த கண்ணன் கயல் உள்ளே மற்ற பெண் பிள்ளைகளோடு ஆடிக்கொண்டிருக்க....... கதவு லேசாக சாத்தியிருந்ததால் கண்ணனும் கதவை திறக்காமல் அந்த கதவின் நிலையின் மேல் சாய்ந்து நின்று கயலை ரசித்துக் கொண்டிருந்தான்........
அந்த பாட்டு முடியவும்......” ஏய்.....போதும்பா....மூச்சு வாங்குது.........நீங்கள்லாம் வீட்டுக்கு கிளம்புங்க.....”
“என்னக்கா...... இதுதானே நாலாவது பாட்டு......இன்னும் ஒரே ஒரு பாட்டுக்கா.......அதோட போதும்......ப்ளிஸ்கா..... ப்ளிஸ்கா.......”
கயலுக்கோ.....மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.......”. இன்னும் ...... ஒரு பாட்டா........ சரி இதுதான் லாஸ்ட்...... மறுபடியும் கேக்கக்கூடாது சரியா.........”
“சரிக்கா.......சரிக்கா........”
அடுத்து என்ன பாட்டு போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க.......ஒரு பெண்குழந்தை வந்து.......”அக்கா ஒரு குச்சி ஒரு குல்பி பாட்டு போடுக்கா..........”
“அந்த பாட்டா இருடி வரேன்.......”அந்த பாட்டை போட....
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு குல்பி
உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le
உன்கூட தான் photo புடிச்சேன் touch’eh phone’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le
Touch’eh பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon’le
தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…
தள்ளி தள்ளி போவதமா
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…
நில்லு நில்லு…
நம்மே கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…
வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh
வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh
வந்தா மஹாலக்ஷ்மி’eh
நீ வந்ததாலே ஓவர் night’le நானும் ரஜினி’eh
இவள் ஆடிக்கொண்டிருக்கும் போது ஒரு சிறு குழந்தை வந்து இவள் கையை பிடிக்க .........கயல் அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு ஆட ஆரம்பித்தாள்........அந்த குழந்தை பக்கத்து வீட்டில் இருப்பவள்......3 வயது ஆகிறது......
கயல் திருமணமாகி....வந்ததிலிருந்து தினமும் ஒருமுறையாவது கயலை பார்க்க வந்துவிடுவாள்..... கயலும் தன் அக்கா குழந்தைகளோடு ஆட்டம் போட்டு பழகியிருந்ததால் இந்த குழந்தையோடும் நன்றாக விளையாடுவாள்..... இப்போது பிள்ளைகள் டியூசனுக்கு வரவும் இந்த குழந்தையும் ஆளுக்கு முன்னாடி..... ஒரு நோட்டோடு ஆஜர் ஆகிவிடுவாள்.....
கயல் அந்த குழந்தையை தன் தோளில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்க......அந்த குழந்தையோ...
“அக்கா......அக்கா......”
“என்னடா........செல்லக்குட்டி.......”
“அக்கா..... அங்க பாருங்க.......”
“இருடா.....இதுதான் லாஸ்ட் பாட்டு.......ஆடிமுடிச்சுருவோம்.....”.என்றபடி அந்த குழந்தையை முத்தமிட.........
அந்த குழந்தையோ..... அவள் தாடையைபிடித்து அவள்புறம் திருப்பி....” அங்க மாமா வந்திருக்காங்க....”என்றபடி விரலை கதவு பக்கம் காட்ட…….
ஒருவேளை முத்து வந்துட்டானோ.......என்று நினைத்து அசால்டாக திரும்பிபார்க்க........ கண்ணன் கதவை நன்றாக திறந்து....... கதவின் மேல் ஒரு காலைமடித்து வைத்து. .....கதவில் சாய்ந்து.....கையை கட்டி நின்றுகொண்டிருந்தான்.......
ஆத்தி.....நான்.......... என்ன.........பண்ணுவேன்....... இவரா.......என்று பதட்டமானவள் .அந்த குழந்தையை கீழே இறக்கிவிட்டு.......... நைட்டியை கீழே இறக்கிவிட்டவள்..... தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்துப்போட்டு செல்போனை எடுத்து பாட்டை நிப்பாட்ட முயல..... பதட்டத்தில்... போன் கைதவறி விழ பாட்டரி தனியாக கழன்டதால்.......பாட்டும் நின்றது.....
ஆடிக்கொண்டிருந்த.....மற்ற பிள்ளைகள்.....பாட்டு நிற்கவும்.கயலை திரும்பிபார்க்க..... அவள்பார்வையோ....வாசல்புறம் இருக்கவும் அவர்களும் திரும்பிபார்க்க....கண்ணன் நிற்கவும்.... இந்த அண்ணனா......என்று நினைத்தவர்கள்.....
“அக்கா...நாங்க வீட்டுக்கு....போறோம்கா....”.என்றவர்கள்..கயலின் பதிலைக்கூட எதிர் பார்க்காமல் படியிலிருந்து தடதடவென்று இறங்கி .... ஒட....
அந்த குழந்தைமட்டும் ஒடாமல்.....கயலின் நைட்டியை பிடித்து இழுத்து.....”.நானும் வீட்டிக்கு.....போகவா......”
கயலோ....திருதிருவென்று விழித்தபடி...தலையை ஒருகுத்துமதிப்பாக எல்லாப் பக்கமும் ஆட்ட......
“அப்ப எனக்கு.....முத்தம்.....”அந்த குழந்தை எப்போது வீட்டுக்கு திரும்ப போகும்போதெல்லாம்....கயலுக்கு முத்தமிட்டு தன் கன்னத்திலும்....முத்தம்வாங்கிச் செல்வாள்.......
இன்றும் அதேபோல் முத்தம் கேட்கவும்.......கயல் கண்ணனை தயக்கத்துடன் பார்த்தவள்... அந்த குழந்தையை தூக்கி அதன் இரு கன்னத்திலும் முத்தமிட..... அந்த குழந்தையும்..... பதிலுக்கு அவள் இருகன்னத்திலும் முத்தமிட்டு இறங்கி ஒடியது........
வாசல்வரை வந்த அந்த குழந்தை கண்ணனை பார்த்தவுடன் அவன் கையை தன்புறமாக பிடித்து இழுத்து அவனின் இருகன்னத்திலும் முத்தமிட்டு....தன் கண்ணைச்சுருக்கி.... சிரித்தபடி.......இறங்கி ஒடியது.........
கயல் ஆடியதில் தன்னை மறந்து ஒருமோன நிலையில் நின்று கெண்டிருந்தவன்...... அந்த குழந்தை முத்தமிடவும் தன் சுயநினைவுக்கு வந்தான்....... அப்பா................ இவ என்ன...... ஆட்டம் போடுறா...... என்று நினைத்தபடி...... உள்ளே வந்தவன்......தன் அறையை சுற்றிப் பார்த்தான்...... இது என்னோட ரூம்தானா......அவன் அறை எப்போதும் சுத்தமாக நேர்த்தியாக வைத்திருப்பான்........ இன்று அப்படியே தலைகீழ்....... பிள்ளைகள் கட்டிலில் ஏறி ஆடியதால்....தலகாணி மூலைக்கு ஒன்றாக கிடந்தது அந்த மெத்தை உறை கீழேகிடந்தது..... தன் காலுக்கு கீழே கிடந்த தலகாணியை எடுத்து அந்த அறை கதவை சாத்த......... கயல் ஓடிச்சென்று அந்த தலகாணியை வாங்கியவள்......வேகவேகமாக எல்லா பொருளையும் அந்தந்த இடத்தில் வைக்க ஆரம்பித்தாள்.......
கண்ணன் ஒன்றும் பேசாமல் வந்து கட்டிலில் வந்து உட்காரவும்....கயல் போச்சு ........ போச்சு......இவரு ஏன் இன்னைக்கு இம்புட்டு சீக்கிரமா வந்தாரு.... எப்பவும் ஒம்பது பத்து மணிக்குதான வருவாரு......என்று நினைத்தவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்க்க தலையில் துண்டை கட்டியிருந்ததால் தலை கலைந்து போய் இருந்தது...நெற்றியில் பொட்டை காணவில்லை....... அங்கிருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து வைத்தவள்.... தலையை தன் கையாலே ஒதுக்கிவிட்டாள்.கண்ணன் என்ன திட்டுவானோ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்........