எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மிகவும் அருமையான நாவல், லதா பைஜூ டியர்
அப்படியே "இலக்கணம் மாறுமோ" நாவலையும் அந்த முகிலன் ஓவியர் கதையையும் கொடுங்க, லதா டியர்
ஓகே லதா டியர்நன்றியும் பிரியங்களும் பானுக்கா... அடுத்து முகிலன் கதை கொடுக்கிறேன்... "வாசல் வந்த வானவில்லே..."