கண்ணனுக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியினால் தான், அவனுக்காக மாறிய சுந்தரியின் மாற்றம் அவனால் கவனிக்க படவில்லையோ..
ஆனாலும் அவளே பேசி கவனிக்க வச்சுட்டாளே..
அவனுக்காக தோற்றத்தில் மாற்றம் கொண்டு வந்த சுந்தரி, சமையலையும் கற்று அவனோட இதயத்தையும் கவருவாளோ??