Padmavathi17
Well-Known Member
Super mammmmm
நம்மள வெச்சு ஆத்து ஆத்தினு ஆத்தரதால தான், ஆத்தர் nu பேர் வந்துது போல... இதுல, தமிழ்ல எழுதறேனு .. அவள் ஒன்பதாவது மேகத்தில் மிதந்தாள் nu cloud nine ku translation vera .. ithu தான் அந்த எல்லை கடந்ததோ??? முடியல டா சாமி... ஆஷு பொய் சொல்றான் nu ஒரு feel... ஏட்டிக்கு போட்டியா இருந்தாலும், மதி கொண்டு பார்த்தால், ஏட்டி , மதிக்கு, மதி. Same feeling ….. yenna thalarthi irukaga….
நம்மள வெச்சு ஆத்து ஆத்தினு ஆத்தரதால தான், ஆத்தர் nu பேர் வந்துது போல... இதுல, தமிழ்ல எழுதறேனு .. அவள் ஒன்பதாவது மேகத்தில் மிதந்தாள் nu cloud nine ku translation vera .. ithu தான் அந்த எல்லை கடந்ததோ??? முடியல டா சாமி... ஆஷு பொய் சொல்றான் nu ஒரு feel... ஏட்டிக்கு போட்டியா இருந்தாலும், மதி கொண்டு பார்த்தால், ஏட்டி , மதிக்கு, மதி
Ne story epi takku takku thariyo ilaiyo ma ….. reply yella panidure…. Aduvum pakkam pakkama….. epi kuduma ipadi…… unaku punniyama pogumஹேமாஜி..
ஏட்டிக்கு மதி மதி.. ப்பா. கலக்கறீங்க போங்க.
இந்த கதை ஆரம்பத்திலேயே ஹை கிளாஸ் கதைன்னு சொல்லியாச்சு, பெரிய இன்டஸ்ட்ரி, frost கவிதை, படம் எடுக்கறதுன்னு யாரும் கீழ் மட்டத்து ஆளுங்க இல்ல.
இவங்க பேசறத யோசிக்க ஆரம்பிச்சாலே அதுல முக்கா வாசி இங்கிலிஷ் தான் வருது.
ஒன்பதாவது மேகம் ஹஹ.. அது அப்டியே ஃப்ளோ-ல வந்தது. கூகிள் மொழிமாற்றம் பண்றா மாதிரி இருக்கேன்னு சிரிச்சிட்டேதான் எழுதினேன்.
அப்பறம் பில்ட் அப் பத்தி சொன்னீங்க..
நான்ல்லாம் மடிசஞ்சி, நேக்கு பூண்டு வெங்காயமே.. செத்த எல்லை தாண்டறதுதான். இந்த லட்சணத்துல நா மாம்சத்துக்கு எங்க போவேன்?
சரீ... சரீ நேக்கு புரியறது.. சமைக்கன்னு வந்தாச்சு.. இனி வாழக்காயா இருந்தா என்ன? வாள மீனா இருந்தா என்ன? சமைக்க வேண்டியதுதான்.
வாழைக்காய் -- வாலமீன் இதெல்லாம் படிச்சப்போ உங்க "வால்மீகி ராமாயணம் " மீண்டும் தொடருமா? ன்னு கேட்க தோணுது.ஹேமாஜி..
ஏட்டிக்கு மதி மதி.. ப்பா. கலக்கறீங்க போங்க.
இந்த கதை ஆரம்பத்திலேயே ஹை கிளாஸ் கதைன்னு சொல்லியாச்சு, பெரிய இன்டஸ்ட்ரி, frost கவிதை, படம் எடுக்கறதுன்னு யாரும் கீழ் மட்டத்து ஆளுங்க இல்ல.
இவங்க பேசறத யோசிக்க ஆரம்பிச்சாலே அதுல முக்கா வாசி இங்கிலிஷ் தான் வருது.
ஒன்பதாவது மேகம் ஹஹ.. அது அப்டியே ஃப்ளோ-ல வந்தது. கூகிள் மொழிமாற்றம் பண்றா மாதிரி இருக்கேன்னு சிரிச்சிட்டேதான் எழுதினேன்.
அப்பறம் பில்ட் அப் பத்தி சொன்னீங்க..
நான்ல்லாம் மடிசஞ்சி, நேக்கு பூண்டு வெங்காயமே.. செத்த எல்லை தாண்டறதுதான். இந்த லட்சணத்துல நா மாம்சத்துக்கு எங்க போவேன்?
சரீ... சரீ நேக்கு புரியறது.. சமைக்கன்னு வந்தாச்சு.. இனி வாழக்காயா இருந்தா என்ன? வாள மீனா இருந்தா என்ன? சமைக்க வேண்டியதுதான்.
வாழைக்காய் -- வாலமீன் இதெல்லாம் படிச்சப்போ உங்க "வால்மீகி ராமாயணம் " மீண்டும் தொடருமா? ன்னு கேட்க தோணுது.
இந்த கதைக்கு-
As usual உங்க கதை அருமை. Comment section is equally interesting to read.
என்னை மிகவும் யோசிக்க வைத்த விமர்சனம். பாதை மாறுகிறேனோ ன்னு ஒரு குற்ற உணர்வு.
மனசுல தோணினதை கேட்டதுக்கு நன்றி.
வால்மீகி ராமாயணத்தில்.. அயோத்யா காண்டம் வரை முடிச்சிருக்கேன். ஆரண்ய காண்டம் பாதி போயிட்டு இருக்கு. முடிச்சதும் பதிவுகளை ஆரம்பிக்க நினைக்கறேன்.
கூடிய விரைவில்.. எம்பெருமான் கருணையோடு ராமாயணம் வரும்.
நன்றி தோழி.