ஏங்கண்ணு, மதிமலர்?
உன்னை விரட்டறதுக்கு
அந்த வில்லி ஸ்ருதி எதுக்கு
வீணாக மெனக்கெடணும்?
நீயே உன்னை அனாதை,
படிக்கலை-ன்னு லூசுத்தனமாக
எதையெதையோ நினைத்துக்
கொண்டு வெற்றிமாறனை,
இல்லையில்லை உன்னோட
"மாறா"வை விட்டுட்டு வீட்டை
விட்டு வெளியேப் போய்
அந்த வினய் பேமானிக்கிட்ட
மாட்டிக்கோ, மதி டியர்
அவன் உன்னைப் போட்டுத்
தள்ளிட்டு அவன் தொங்கச்சி
ஸ்ருதியை வெற்றி மாறனுக்கு
கண்ணாலம் செஞ்சு
வைக்கட்டும்
ஜோலி முடிஞ்சுது, பாரதி டியர்
ஆனால் அருமைப் பொஞ்சாதி
பேசினதைக் கேட்ட மாறன்
அய்யா என்ன செய்யப்
போறாரு, பாரதி டியர்?
ஓ, அதுதான் தீபாவளி முடிஞ்சு
ஒரு வாரத்திற்குப் பிறகு
நீங்கள் கொடுக்கப் போற
ஸ்பெஷல் சர்ப்ரைஸா,
பாரதி டியர்?