குசும்புமருத மல்லி மருத மல்லி மருத மல்லி.........
குசும்புமருத மல்லி மருத மல்லி மருத மல்லி.........
Just start பண்ணி விட்டேன் நீலா sis..therinja vishayathaiye sollirukeenga. matha vishayangalum sollunga @ThangaMalar
.mambazham malli rendum namma Ellorukum therinja vishayam thane.Just start பண்ணி விட்டேன் நீலா sis..
எனக்கு தெரிஞ்சது அந்த மூணு விஷயம் தான்
மத்தவங்க தொடருவாங்க னு நம்பிக்கை தான்..
அதான் நான் first சொல்லனும் ன்னு முந்திக்கிட்டேன்.....OK pa
mambazham malli rendum namma Ellorukum therinja vishayam thane.
அதான் நான் first சொல்லனும் ன்னு முந்திக்கிட்டேன்.....
என்ன சிஸ்.... சேலத்தில் இன்னும் நிறைய இருக்கு சிஸ்...சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அதைவிட தித்திக்கும் நம் மல்லி
குளுகுளு ஏற்காடு
அதனினும் குளுமை
மல்லியின் கதைகள்
இப்போதான் நானும் இத சொன்னேன் சிஸ்... முக்கியமானது மாடன் தியட்டர். யாருமே சொல்லாயின்னு தோணுச்சி.... தேங்க்ஸ் சிஸ்...புகழ் பெற்ற நரசுஸ் காபி இப்பவும்
சேலத்தில் இருக்கிறது
நிறைய திரைப்படங்களை உருவாக்கிய
புகழ் பெற்ற மாடர்ன் தியேட்டர்ஸ்
சேலத்தில்தான் இருந்தது
இப்பொழுது குடியிருப்புக்கள்
ஆகியிருப்பதாக கேள்விப்படுகிறேன்
இரும்புக்கும் கைத்தறி நெசவுக்கும்
புகழ் பெற்ற ஊர்
ஊட்டி, கொடைக்கானலை விட
பெருமை வாய்ந்த ஏற்காடு
சேலத்தில்தான் இருக்கு
அங்கு உள்ள கண்ணாடி மாளிகை
ரொம்பவும் பேமஸ்
தமிழ்நாட்டின் நான்காவது
பெருநகரம் சேலம்
இங்கேதான் மக்களின் நுகர்வு
பொருட்கள் விலை நிர்ணயம்
செய்யப்படுகிறது
''வாராய் நீ வாராய்'' பாடல்
எடுக்கப்பட்ட லேடீஸ் சீட்
ஏற்காட்டில்தான் இருக்கு