தாரணிக்கு இப்பதான் கல்யாண் தான் வேணும்னு முடிவெடுக்கனுமா?
பாவம் அஜய் தான் அப்பாகிட்டையும் திட்டு வாங்குறான், பல்ராம்கிட்டயும் திட்டு வாங்குறான், கடைசியா பெரியப்பாவும் பொறுமை போச்சுன்னா உன்னால தாண்டானுவார்...
கல்யாண் தான் இதை சரி பண்ணி ஆகணும்.
அவர் கண்ணு தவிர வேற யார்கிட்டயும் சாஃப்ட்டா இருக்க மாட்டார் போல..
ஆனா இந்த கல்யாணம் முடிஞ்சாலும் ஜீவிக்கும் பிரச்சினை கொடுப்பாங்களே...