ரம்யா பின்னிட்டிங்க போங்க….மனசு நிறைஞ்சுபோச்சு இந்த எபி படித்தபின்…எவ்வளவு அழகா வர்ஷாவை அவ வீட்டிலே கொண்டு சேர்த்துவிட்டிங்க…சூப்பர் ரம்யா…இந்தமாதிரி நீங்க ஆயிரம் கதை எழுதினாலும் நாங்க படிக்க ரெடி..உங்க style யை மட்டும் மாத்திடாதிடாதிங்க…இன்னும் தர்மா குடும்பம் கணமுன்னே நிக்கிறமாதிரி இருக்கு.. வாழ்த்துக்கள் ரம்யா.