ஒரே பதில் தான் சிஸ்... பார்த்துரலாம்...இல்லப்பா நமக்கு வேலைக்கு போயிட்டு வந்தாலே டைம் சரியா போய்டும்...
இதுல கதை எழுத எல்லாம் டைம் ஒதுக்குற அளவுக்கு நம்ம mind வேலைசெய்யாது...
படிச்சி கமெண்ட் போடுறதே போதும்...
அதுவே பல கதை இப்போ படிக்காமல் நிக்குது...
ஜோ சிஸ்டருக்கு சொன்னது தான்.... பார்ப்போமேAvlo periya aalu naan illaingo