Novel-reader
Well-Known Member
எப்படிப்பட்ட ஆத்திரக்கார மடையன் ஆதவன்- அவனையெல்லாம் கல்யாணம் பண்ணி வாழ ஆசைப்படுற ஒரு பொண்ணு, அதை எப்படியாவது நடத்தி வைக்க நினைக்கிற அண்ணன் - இதுங்கெல்லாம் என்ன design - னோ?
டேய் வருண், இங்க வந்து கொஞ்சம் உன்னோட மாமா பையனுக்கு அவனோட style - லயே புத்தி சொல்லுடா. உங்கண்ணன் இப்ப அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரும் mood ( mode )- ல இல்லை. அந்த மடயனை மாப்பிள்ளையா நினைக்க போய் பொறுமையா பேசிட்டு இருக்கார் hero.
கதையைத் தாண்டி, இப்படி பொண்ணுங்க படிப்பு பாழாய்ப் போற விஷயம் தான் ரொம்ப வருத்தமா இருக்கு. நிஜத்துல யாரு வந்து படிக்க வைக்கறாங்க?
டேய் வருண், இங்க வந்து கொஞ்சம் உன்னோட மாமா பையனுக்கு அவனோட style - லயே புத்தி சொல்லுடா. உங்கண்ணன் இப்ப அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரும் mood ( mode )- ல இல்லை. அந்த மடயனை மாப்பிள்ளையா நினைக்க போய் பொறுமையா பேசிட்டு இருக்கார் hero.
கதையைத் தாண்டி, இப்படி பொண்ணுங்க படிப்பு பாழாய்ப் போற விஷயம் தான் ரொம்ப வருத்தமா இருக்கு. நிஜத்துல யாரு வந்து படிக்க வைக்கறாங்க?
Last edited: