ஜீவ தீபங்கள் -4

Advertisement

Mathykarthy

Well-Known Member
எவ்ளோ பெரிய பிரச்சனையை இழுத்து விட்டுட்டான் கௌதம்..... இதுல விசாரிக்காம கொள்ளாம தேஜ் ஆளுங்க வேற கலாட்டா பன்றாங்க... பாலன் வரலைன்னா என்ன ஆகியிருக்கும்...

Nice ❤️
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
ராட்சசன் மாதிரி இருந்தவன் இன்று ரட்சகன் மாதிரி தெரியறவனை ரசிக்க ஆரம்பித்தால்
"கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கைகளில் வேல் தாங்கும்
கருணை சிவபாலனை" என்று பாடலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top