அதெல்லாம் மரக்கட்டை உடம்பு பானுமா பறக்கிற விமானம், மிதக்கிற கப்பலை தவிர எல்லாம் செரிக்கும்.அடுத்தவன் காசுல அஞ்சு நேரமும் விருந்துதேன்
எப்படி மருது கிழவனுக்கு ராத்திரியில கூட அசைவம் கேட்குது?
வயசான காலத்தில் செரிக்குமா?
ஹா ஹா ஹா
ஹரிணியின் பார்வை ஈகையின் பக்கம் வீசுதே
மருது கிழவனை ஒழிக்க பேசாமல் இவளையே யூஸ் பண்ணுடா, ஈகை
என்ன பேசியும் பார்கவி சாப்பிட வரலையே
உனக்கு தோல்வியா, ஈகை?
ஹா ஹா ஹா
ஈகையின் உணவை தயாளன் சாப்பிட்டு புரையேறினதும் செக்யூரிட்டிஸ் வந்துட்டாங்களே
அப்படியே அந்த துப்பாக்கியாலே இவனுங்க மூணு பேரையும் போட்டு தள்ளிடுங்கடா
ஆனால் மருது கிழவன் அவ்வளவு சுலபமா சாகக் கூடாது
Eegaikku sema competition irukku
Paarkavi nilai romba ikkataanathu
Gun pointla family ah round up pannitaanga appadiye konjam rendu kaatu kaatungappa andha villain kala![]()