சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 8

Advertisement

P.Barathi

Well-Known Member
கீர்த்தனா கல்யாணம் செய்த பிறகும் அஞ்சனோட சரியாய் பேசாம அவனுக்கு அநியாயம் செய்யரா. இப்படியே எவ்வளவு நாள் இருக்கப்போற.
 

Saroja

Well-Known Member
அஞ்சான் உண்மை தெரிஞ்சா
என்ன செய்ய போறான்
இந்த பிள்ளை அவன
முட்டாளாக்கிட்டு இருக்கா
 

Sathya Velusamy

Well-Known Member
இந்த புள்ள வாய்ல என்ன கொழுக்கட்டையா.....அவங்க அம்மாட்ட மட்டும் ஊருபட்ட வாய் பேசுச்சு.....
ஏதாவது சொன்னா தான அவனுக்கு புரியும்....
இவ கல்யாணமாவது செய்யாம இருந்திருக்கனும்.....இப்ப கல்யாணமும் பண்ணி அவனை மட்டும் இல்லை நம்மையும் வாய தொறக்காம கடுப்பாக்குது
 

MEGALAVEERA

Well-Known Member
Iva kalyanam pannippa ana Avan Koda pesamata wifea vazhamatta Avan purichikanumo iva kadaisi Vara onu Avan kitta unmaya solli kalyanam panirukkanum illana kalyaname pannikka kodathu paavam anjan
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தனா முதல்லயே அஞ்சனன் கிட்ட பொறுமையாக எடுத்து சொல்லி இருக்கனும். தப்பு முழுக்க கீர்த்தனா &அவளோட அம்மா மேலதான் இருக்கு.

எப்போதான் புரிஞ்சி அவனை ஏத்துக்க போராலோ
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தனா கல்யாணம் செய்த பிறகும் அஞ்சனோட சரியாய் பேசாம அவனுக்கு அநியாயம் செய்யரா. இப்படியே எவ்வளவு நாள் இருக்கப்போற.
ஒருநாள் மாறித்தான் ஆகணும் இல்லை விட்டுட்டு போகணும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top