கீர்த்தனா முதல்லயே அஞ்சனன் கிட்ட பொறுமையாக எடுத்து சொல்லி இருக்கனும். தப்பு முழுக்க கீர்த்தனா &அவளோட அம்மா மேலதான் இருக்கு.
ஒருநாள் மாறித்தான் ஆகணும் இல்லை விட்டுட்டு போகணும்...கீர்த்தனா கல்யாணம் செய்த பிறகும் அஞ்சனோட சரியாய் பேசாம அவனுக்கு அநியாயம் செய்யரா. இப்படியே எவ்வளவு நாள் இருக்கப்போற.
Nice update Priya.
Keerthana you are spoiling both of your life
Keerthi romba sikkalakikira