சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 18

Advertisement

தரணி

Well-Known Member
கடவுளே இந்த டாட்டூ விஷயம் நினைவு இல்லையா கீர்த்தி.... இப்போ என்ன சொல்ல போற... ak அருண் கீர்த்தி னு சொல்லிடீயா....

அஞ்சனன் கீர்த்தினு நினைச்சி சந்தோசப்பட்ட இருக்கான் பாவம்
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அய்யோ பாவமே....இப்போ தான் சரியா யோசித்து ஒரு முடிவுக்கு வந்தா...அதுக்குள்ள இப்படியா....

அஞ்சன் நிலைமை?????

இத்தனை நாள் இவள் செய்ததை இனி அஞ்சன் செய்யப் போறானா....

Epdi maaruvanne therila... Aditha epi la hint iruku padichu paarunga sis. Next epi posted. Thanks for your support
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தி இப்போ தான் சரியான வழியில் யோசிச்சு நல்ல முடிவு எடுத்தால் அதை இந்த டாட்டு வந்து கொடுத்து விட்டுடுச்சா....

காதலை பத்தி மட்டும் சொன்னாலா இல்லை அருண் பெயரையும் சேர்த்து சொன்னாளா......

கீர்த்தி உனக்கு அந்த டாட்டு நியாபகமே இல்லையா......


அஞ்சன் என்ன கிறுக்குதனம் செய்ய போறான் என்று தெரியல....

Avan panguku enna seivano... Next epi potuten sis. Padichu paarunga Avan kirukuthanam puriyum
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
உளறிட்டாளா அருண்
பெயரை
இவனுக்கு பிடிக்காத
விசயம்
அடுத்தவங்க உபயோகப்படுத்துனது
இனி என்ன ஆகும்

Konjam kastam tha nilamai... Maariduvanu ninaikuren paakalam... Next epi posted sis. Thanks for your support
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கடவுளே இந்த டாட்டூ விஷயம் நினைவு இல்லையா கீர்த்தி.... இப்போ என்ன சொல்ல போற... ak அருண் கீர்த்தி னு சொல்லிடீயா....

அஞ்சனன் கீர்த்தினு நினைச்சி சந்தோசப்பட்ட இருக்கான் பாவம்

Ini Keerthi paavam aaga pora :(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top