உங்கள் கருத்தை படிச்சு எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. இந்த மாதிரி உறவுகளும் இருக்க தானே செய்யறாங்க..அதான் கதைலே கொண்டு வந்தேன். எப்போவும் நான் சொல்றது தான். படிக்க கஷ்டமா இருந்தா கடந்து போயிடுங்க மேம். thanks for sharing your thoughts..stay blessedNeridaiyaga ithai anubavapattu eppothu uravugalidam irunthu vilagi irukkindrom nangal, epi padikkum pothu oru nostalgic feeling koduthathu, Writerji, felt very emotional and sad
நன்றி ஷென்பா. கிண்டில் பக்கம் நான் போகவேயில்லை. நீங்க சொல்லியிருக்கலைன்னா புத்தகம் வாங்கின விஷயம் எனக்குத் தெரிய வந்திருக்காது. புது வருடத்திலே வித்து புத்தகத்தை வாங்கி எழுத்து பயணத்தைத் தொடர எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கீங்க. மனமார்ந்த நன்றிகள். stay blessedSuperma vithu 3 & 4 vanginen happy valthukal