P P.Barathi Well-Known Member Jan 29, 2024 #21 கல்யாணம் பற்றிய முதல் பத்தி மிக அருமை & முற்றிலும் எதார்த்தமான உண்மை. ஆதவன் இப்பதான் தன் குடும்பம் தன்னையும், தன் மனைவியையும் நடத்தும் விதத்தை கண்டுகொண்டிருக்கான். இனிமேலாவது புத்திசாலியா இவங்களுக்கு சேவகம் செய்யாம தன்னோட வாழ்க்கையை பார்த்துக்கணும்.
கல்யாணம் பற்றிய முதல் பத்தி மிக அருமை & முற்றிலும் எதார்த்தமான உண்மை. ஆதவன் இப்பதான் தன் குடும்பம் தன்னையும், தன் மனைவியையும் நடத்தும் விதத்தை கண்டுகொண்டிருக்கான். இனிமேலாவது புத்திசாலியா இவங்களுக்கு சேவகம் செய்யாம தன்னோட வாழ்க்கையை பார்த்துக்கணும்.
A amuthasakthi Well-Known Member Jan 29, 2024 #27 சவீதா அம்மா கூட இவங்கள பத்தி யோசிக்கிறாங்க...ஆனா வள்ளி ஆரம்ப வரிகள் அனைத்தும் நிதர்சனமான உண்மை
S Saroja Well-Known Member Jan 29, 2024 #28 ஆதவன் அருந்ததிக்கு மனசுல புரிந்து கொள்ள முடியும் இந்த தங்கல் இனி புது வீட்டு சுவரில் போய் முடியுமோ
Jilluu Well-Known Member Jan 29, 2024 #29 Nodharsanam mugathil arayum podhu thelivaanga adhulayum therinjum kanna moodi namba maaten nu solravanga irukaanga daan. Paapom
Nodharsanam mugathil arayum podhu thelivaanga adhulayum therinjum kanna moodi namba maaten nu solravanga irukaanga daan. Paapom
chitra ganesan Well-Known Member Jan 29, 2024 #30 ஆதவனுக்கு புரிஞ்சிடுச்சு..இனி சரி பண்ணிக்குவானா இல்ல நடுவுல அவன் அம்மா கட்டையை போடுவாங்களா?