சேற்றில் முளைத்த செந்தாமரை நம்ம ஸ்வரன். அம்பிகா சேறா இருந்தாலும் அவன் சுந்தரேஸ்வரன் கைகளில் சேர்ந்து இன்னைக்கு நல்ல நிலைமைல இருக்கான்.அம்பிகா வளர்ந்த உனக்கே ஒரு துணை தேவைன்னு நீ நினைக்கும் போது பிஞ்சி குழந்தைக்கு அது தேவைபடாத.... உனக்கு துணை தேடுனது தவறு இல்ல... ஆனா அதுக்க்கா உன்னை நம்பி வந்த பூமிக்கு வந்த ஜீவனை நீ இப்படி நிராதரவா விட்டுட்டு போனது எந்த விதத்தில் நியாயம்... சுந்தரேசன் சிவகாமி மாதிரி வாழ்க்கை இம்புட்டு தான் வஞ்சித்தாலும் ஒழுக்கத்தோட நியாய தர்மத்துக்கு கட்டப்பட்டு இருக்குறவுங்களும் இருக்காங்க தான்....
வாழுறது முக்கியம் இல்லை எப்படி வாழுறதுங்கறது தான் முக்கியம்ன்னு பெரியவங்களைப் பார்த்தாவது தெரிய வரட்டும். சிவாகாமி அவங்க பொண்ணையும் பேத்தியையும் வெச்சிட்டு கடந்து வந்தாங்களாம்.. இந்தம்மாவுக்கு பையனை கரை சேர்க்க கஷ்டமா.. புத்திவரும் போது புரியவும் வரும்.
மிக்க நன்றி தரணி க்கா